politics

img

பிரதமரின் கூட்டத்தை ‘புறக்கணித்த’ அதிமுக

 புதுதில்லி,ஜூன் 19-  ஒரே நாடு, ஒரே தேர்தல்  குறித்த பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக கூட்டணி யில் இடம்பெற்றுள்ள அதிமுக பங்கேற்காமல் புறக்கணித்துள் ளது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தில்லி சென்றிருந்தார். அமைச்சரும், அதிமுக எம்.பி.நவ நீதகிருஷ்ணனும் பங்கேற் பார்கள் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.  ஆனால் அவர்கள் ஆலோ சனை கூட்டத்தில் பங்கேற்க வில்லை என்று தகவல் வெளி யாகியுள்ளது.

;