நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு என்ற பாரதியின் பாடல் எவ்வளவு உண்மை என்பதற்கு சிலம்பொலி செல்லப்பனாரின் வாழ்க்கையே எடுத்துக்காட்டு.
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு என்ற பாரதியின் பாடல் எவ்வளவு உண்மை என்பதற்கு சிலம்பொலி செல்லப்பனாரின் வாழ்க்கையே எடுத்துக்காட்டு.