வன்முறை

img

மேற்குவங்க தேர்தலுக்கு பிந்தைய வன்முறை.... பாதிக்கப்பட்ட அனைவரின் வழக்குகளையும் பதிவு செய்ய கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு...

சிக்கிம் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பிரமோத் கோலி தலைமையிலான 5 பேர் கொண்ட, ‘கால் பார் ஜஸ்டிஸ்’ என்று அமைப்பின் உண்மை கண்டறியும் குழு மேற்கு வங்கம் சென்று....

img

10ஆம் வகுப்பு தேர்வு அறிவிப்பு மாணவர்களுக்கு எதிரான வன்முறை

குழந்தை களுக்கு தினம் தினம் கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து கிடைத்ததா? ஊட்டச்சத்தை இரண்டு நாட்களுக்கு சேர்த்து உண்ண முடியாதே?

img

பாஜக கபில் மிஸ்ராவின் அச்சுறுத்தலுக்கு பின்னரே தில்லியில் வன்முறை துவங்கியது....ஆய்வறிக்கையில் சிறுபான்மை ஆணையம் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு சொந்தமான ஒரு பயணநிறுவனம் மற்றும் மோட்டார் சைக்கிள்ஷோரூம் போன்ற கடைகள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன....

img

பசுவதை பெயரில் அதிகரித்த வன்முறை வட மாநிலங்களில் பசு வளர்ப்பு குறைந்தது!

மத்தியப் பிரதேசத்தில் 4.42 சதவிகிதம் வரை பசு வளர்ப்பு குறைந்துள்ளது.பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்றஇந்துத்துவா கும்பலின் வன்முறை காரணமாக, இறைச்சித் தொழில் செய்பவர்கள்....

img

‘ஜெய் ஸ்ரீராம் நாளுக்கு நாள் வன்முறை முழக்கமாக மாறி வருகிறது...கும்பல் படுகொலையை உடன் தடுத்து நிறுத்துங்கள்!

அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை எல்லா குடிமகன்களுக்கும் உறுதிப் படுத்த வேண்டும்.ஆளும் அரசை விமர்சிப்பது என்பதுநாட்டை விமர்சிப்பது என்று ஆகாது...

img

16 வயதுச் சிறுவன் மீதும் கொலைவெறித் தாக்குதல்

கான்பூர் அருகே கித்வாய் நகரைச் சேர்ந்த முகமது தாஜுதீன் என்ற 16 வயது முஸ்லிம் சிறுவனையும், 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக...

img

பொன்பரப்பி- பொன்னமராவதியில் வன்முறை வெறியாட்டம் மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

தலித்களைத் தாக்கி வீடுகளை சேதமாக்கிய வன்முறைக் கும்பல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

;