india

img

யோகிக்கு எதற்கு  வேண்டாத வேலை...

பன்முகத்தன்மை, விசாலமான மனப்பான்மையையே சினிமா உலகம் எதிர்பார்க்கிறது; குறுகிய மனப்பாங்கு உள்ளவர்கள் சினிமாவை முன்னேற்ற முடியாது; எனவே, உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘பிலிம் சிட்டி’ வேலைகளை விட்டுவிட்டு, மக்கள் நலனில் கவனம் செலுத்துவதுநல்லது என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார்.

;