tamilnadu

4 மாவட்ட ரெட் அலர்ட் விலக்கம்

சென்னை:
தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங் களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்தது. இதையடுத்து திண்டுக்கல், தேனி,நீலகிரி,  கோவை ஆகியமாவட்டங்களுக்கு  ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்ற ழுத்த தாழ்வுப்பகுதி ஆந்திராவை நோக்கி நகர்வதால் ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டது.

;