tamilnadu

img

தமிழகத்தில்  கொரோனா பரிசோதனை மையங்கள் 125 ஆக உயர்வு...  

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்பதால் கொரோனா அறிகுறிகள் உள்ள   மாதிரிகள் வருகை தினமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் மாநிலத்தில் மொத்தம் 55,122 மாதிரிகள் வந்துள்ளன. இதில் 52,955 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பரிசோதனைக்கு பிறகு 5,603 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 125 ஆகவும் உயர்ந்துள்ளது.  

மொத்த அறிகுறி மாதிரிகளின் எண்ணிக்கை  - 28,72,335

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை  - 27,56,250  

;