tamilnadu

img

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு...

சென்னை 
தமிழகத்தின் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அறிகுறிகள் தொடர்பான மாதிரிகளின் எண்ணிக்கையும் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா அறிகுறிகளுடன் 60,276 மாதிரிகள் பரிசோதனைக்கு வந்தன. இதிலிருந்து 58,350 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனைக்கு பிறகு 5,881 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 120 (தனியார்  - 61, அரசு  - 59) ஆக உயர்ந்துள்ளது.  

மொத்த அறிகுறி மாதிரிகளின் எண்ணிக்கை  - 26,58,138

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை  - 25,60,262  

;