tamilnadu

img

முதல்வரின் தாயார் மறைவுக்கு அஞ்சலி...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களது தாயார் தவசாயி அம்மாள் உடல்நலக் குறைவால் அண்மையில் காலமானார். இதனையொட்டி சென்னையில் முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன்,  அ.சவுந்தரராசன் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தி, பின்னர் முதல்வருக்கு ஆறுதல் கூறினர்.

;