tamilnadu

img

வாசுதேவநல்லூர் எம்எல்ஏ மனோகரனுக்கு கொரோனா தொற்று...

தென்காசி 
புதிதாக உதயமான தென்காசி மாவட்டத்தின் முக்கிய நகரான வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியாக உள்ளது. தனித்தொகுதியான வாசுதேவநல்லூரில் எம்எல்ஏ-வாக இருப்பவர் மனோகரன். அதிமுகவைச் சேர்ந்தவரான இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இதன்மூலம் தமிழகத்தின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. 2 எம்பி-களும் கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.    

;