tamilnadu

img

நுண்நிதி நிறுவனங்கள் செயல்பாட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  தர்ணா

கொரோனா காலத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன்களை உடனடியாக செலுத்த வேண்டுமென நுண்நிதி நிறுவனங்கள் நிர்ப்பந்திப்பதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மதுரை மாநகர் - புறநகர் சார்பில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தர்ணாவில் மாநிலச் செயலாளர் எஸ். பாலா, மாவட்டத் தலைவர் பி.கோபிநாத், செயலாளர் டி. செல்வராஜ், நவீன், குரோனி செந்தில், புறநகர் மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;