districts

மாற்றுத்திறனாளிகள் சங்க கிளை அமைப்பு

தஞ்சாவூர்,  ஜூன் 12-  தஞ்சாவூர் மாவட்டம்  ஒரத்தநாடு ஒன்றியம்  ஆயக்குடி ஊராட்சி யில், தமிழ்நாடு அனைத்து  வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளை  அமைப்பு கூட்டம் நடை பெற்றது. இதில், தமிழக  அரசு மாற்றுத்திறனாளி கள் துறையின் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினரும், சங்கத்தில் ஒன்றியத் தலைவருமான டி.கஸ்தூரி, ஒன்றியப் பொருளாளர் காளிமுத்து ஆகியோர் பேசினர். தலைவராக அனு, செய லாளராக காயத்திரி, பொருளாளராக ரஞ்சித் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். 

;