accident

img

புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த நபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

கோவை புரூக்பாண்ட் சாலை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

img

மத்தியபிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்வு

மத்திய பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

img

விபத்தில் பலியான புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டும் 198 பேர்!

மத்தியப்பிரதேசத்தில் தலா 56 பேர், பீகாரில் 43பேர், பஞ்சாப்பில் 38 பேர், மகாராஷ்டிராவில் 36 பேர், ஜார்கண்ட்டில் 33 பேர்...

img

அரூர் அருகே தடுப்புச் சுவரால் ஏற்படும் விபத்து

அரூர்-திருவண்ணாமலை சாலை யிலுள்ள தடுப்புச் சுவரால் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியு றுத்தியுள்ளனர்.

img

லாரி கவிழ்ந்து விபத்து 2 பேர் பலி: 17 பேர் படுகாயம்

குளித்தலை அருகே வாழைக்காய் பாரம் ஏற்றி வந்த லாரி வாய்க்காலுக்குள் கவிழ்ந்ததில் இரு தொழிலாளர்கள் பரிதாபமாக இறநதனர்.

;