negligence

img

காவல்துறையின் அலட்சியத்தால் தொடரும் சாதிய ஆணவ படுகொலைகள்....

சாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொள்கின்ற தம்பதிகளை பாதுகாக்க  அந்தந்த மாவட்டங்களில் அவர்களுக்கென்று ஒரு சிறப்பு பிரிவு ஏற்படுத்த வேண்டும்...

img

தலித் இளம்பெண் கொடூர பாலியல் வன்கொலை... போலீஸ் அலட்சியமே காரணம்.... டிஜிபியிடம் கே.பாலகிருஷ்ணன் புகார்

பெற்றோர் புகார் அளித்தவுடனேயே காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் ரோஜாவை காப்பாற்றியிருக்க முடியும். ....

img

சாதி மறுப்புத் திருமணத் தம்பதியருக்கு ஊக்கத்தொகை...மத்திய அரசு அலட்சியம்

ஒரு வருடத்திற்கு 500 எனும் இலக்கு  2013-14, 2014 -15 ஆகிய இரு ஆண்டுகளுக்கு பரிசோதனை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு மட்டுமே....

img

காவல்துறை அலட்சியத்தால் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

காஞ்சிபுரத்தில் வீட்டு அருகே நின்று கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை ஏப்.3 அன்று சமூக விரோத கும்பலைச் சேர்ந்தவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது

;