செய்தி

img

தீக்கதிர் செய்தி எதிரொலி... குப்பைமேடுகள் அகற்றம், தெருவிளக்குகள் ஒளிர்ந்தன... தீக்கதிருக்கு நன்றி தெரிவித்த நாவல்காடு மக்கள்

தீக்கதிருக்கும் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் பிடிஓவுக்கும், பாதிப்புக்குள்ளான...

img

அதானிக்கு முன்கூட்டியே தெரிந்த திவால் செய்தி? ‘யெஸ்’ வங்கியுடனான பரிவர்த்தனையை பிப்.25 அன்றே நிறுத்திவிட்டது

எரிவாயு பில் தொகைக்கான காசோலைகளை, வழக்கமாக ‘யெஸ்’ வங்கியின் ஏடிஎம் மூலமாக, அதானி நிறுவனம் பெற்று வந்தது....

img

தீக்கதிர் செய்தி எதிரொலி பிச்சாவரத்தில் குடிநீர் ஏற்பாடு

கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி சுற்றுலா பயணிகள் அவதிப்படுவது குறித்து ‘தீக்கதிரில்’ ஏப். 26 ஆம் தேதி படங்களுடன் பிரசுரிக்கப்பட்டது.

img

அவதூறு செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ் எரிப்பு

கோவை மாநகரில் ஆறு வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாகி இறந்துபோன சம்பவத்தில் ஈடுபட்ட பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த சந்தோஷ்குமார் மார்க்சிஸ்ட் கட்சியில் பொறுப்பில் இருந்தார் என்று பொய்ச் செய்தி வெளியிட்டது தினமலர் நாளிதழ். இந்த நாளிதழை எரிக்கும் போராட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அறந்தாங்கி தாலுகா குழு சார்பாக காந்தி பூங்காசாலை சிபிஎம் கட்சி அலுவலகம் அருகே மாவட்டத் தலைவர் கர்ணா தலைமையில் நடைபெற்றது.

;