வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து சிபிஎம் சார்பில் பெரம்பூரில் புதனன்று (ஏப். 17) பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், ஜீவா முனுசாமி, எம்.ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.