திருத்துறைப் பூண்டியிலிருந்து அந்த ஊர்வலம் ஊர்ஊராக சென்றது ஆண்டு 1942 ஆகும். ஒவ்வொரு ஊரிலும் அக்ரஹாரம், பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும்தெரு, தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் தெரு என்று ஊர்வலம் முன்னேறியது.
திருத்துறைப் பூண்டியிலிருந்து அந்த ஊர்வலம் ஊர்ஊராக சென்றது ஆண்டு 1942 ஆகும். ஒவ்வொரு ஊரிலும் அக்ரஹாரம், பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும்தெரு, தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் தெரு என்று ஊர்வலம் முன்னேறியது.
கடந்த 5 ஆண்டு ஆட்சியில் ஒவ்வொரு இந்தியர் தலையிலும் கூடுதலாக தலா 24 ஆயிரத்து 300 ரூபாய் கடன்சுமையை பிரதமர்நரேந்திர மோடி ஏற்றி வைத்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.