districts

img

மயிலாப்பூர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மயிலாப்பூர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தெடுத்தவர்களில் ஒருவரான தோழர் வி.சேகரின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிறன்று (மே 5) அனுசரிக்கப்பட்டது. பகுதிக்குழு உறுப்பினர் வெ.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி, பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.விஜயா, எ.ரவி, கிளைச் செயலாளர்கள் ஜோதிபாசு, எஸ்.யசோதா உள்ளிட்டோர் பேசினர்.

;