சென்னை விரைவு செய்திகள்
செங்குன்றம் பேருந்து நிலையத்தில் ஆட்டோக்களுக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும் சிஐடியு வலியுறுத்தல் திருவள்ளூர், ஆக.16-திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் (சிஐடியு),செங்குன்றம் மற்றும் சோழவரம் பகுதி பேரவை கூட்டம் ஆக 15 அன்று காந்திநகரில் நடைபெற்றது.



















