இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் 51 பேர் பலி
இந்தோனேசியாவின் நுசா டெங்காரா மாகாணத்தில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 51 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


















