கே.பி பூங்காவில் அடிப்படை வசதி கேட்டு சிபிஎம் மனு
எழும்பூர் கே.பி.பூங்கா 14-வது பிளாக்கில் வசிக்கும் மக்களின் குடிநீர் வசதியை மேம்படுத்தக் கோரி சிபிஎம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. சென்னை குடிநீர் வாரிய உதவிப் பொறியாளரிடம் இந்த மனு வழங்கப்பட்டது.

கடந்த சில வாரங்களாக, பிரதமர் நரேந்திர மோடி ‘உண்மை நிலையை தலைகீழாகப் பார்க்கும் மனநிலை’ (realityinversion syndrome)

எழும்பூர் கே.பி.பூங்கா 14-வது பிளாக்கில் வசிக்கும் மக்களின் குடிநீர் வசதியை மேம்படுத்தக் கோரி சிபிஎம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. சென்னை குடிநீர் வாரிய உதவிப் பொறியாளரிடம் இந்த மனு வழங்கப்பட்டது.

கோவையில் தலித் மாணவர் அமுதன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.







