கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: 12 துறை அதிகாரிகள் மீது விசாரணைக்கு பரிந்துரை!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த விவகாரத்தில், 12 துறை அதிகாரிகளின் அலட்சியமே பிரதான காரணம் எனத் தெரிவித்துள்ள ஒருநபர் விசாரணை ஆணையம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்த அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.



















