பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்திடுக
சேலம் கருமந்துறையில் விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

சேலம் கருமந்துறையில் விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை, விவசாயிகளுக்கு திருப்தியளிக்கும் வகையில் இருந்திருக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.







