காந்தியை படுகொலை செய்த கோட்சே ஆர்எஸ்எஸ் உறுப்பினர் தான்: சாவர்க்கர் பேரன் நீதிமன்றத்தில் ஒப்புதல்!
மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சே மற்றும் அவரது சகோதரர் கோபால் கோட்சே ஆர்.எஸ்.எஸ்-இன் தீவிர உறுப்பினர்களாக இருந்தனர் என சாவர்க்கரின் பேரன் சத்யகி புனே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.




















