ஐடிபிஎல் திட்டத்தை எதிர்த்து சாலை மறியல்
திருப்பூரில் ஐடிபிஎல் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விளைநிலங்களில் குழாய் பதிப்பதை எதிர்த்து 4 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மாற்றுப் பாதையில் திட்டத்தை செயல்படுத்த கோரிக்



















