தீக்கதிர் முக்கிய செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு வழக்கு:மீண்டும் ஒத்திவைப்பு சென்னை: டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார்

மாணவர் போராட்டங்களைக் கண்காணிக்கவும் இடதுசாரி கட்சியினரின் விவரங்களைச் சேகரிக்கவும் பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவுகள் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானவை. இந்த நடவடிக்கைகளைத் திரும்பப் பெற்று அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண

டாஸ்மாக் முறைகேடு வழக்கு:மீண்டும் ஒத்திவைப்பு சென்னை: டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார்

போராடும் உரிமையை மறுக்கவும், இடதுசாரி கட்சியினரை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வெளியிடப்பட்ட கல்வித்துறை சுற்றறிக்கைக்கு தலைமைச் செயலாளர் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.







