பக்கிள் ஓடை தூர்வாரும் பணியை ஆட்சியர் ஆய்வு
தென்காசி,செப்.01-தூத்துக்குடியில் பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணி உள்பட பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் செவ்வாய்க்கிழமையன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.




















