தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்

பிரிவு

தலையங்கம்

பறிபோகும் தகவலறியும் உரிமை

14 Aug 2026, 8:30 pm • Update

மத்திய தகவல் ஆணையத்தில் 40,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. அனைத்து ஆணையர்களும் இருந்தும் வழக்குகள் தீர்க்கப்படாமல் இருப்பது மக்களாட்சிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

பறிபோகும் தகவலறியும் உரிமை

மியூல் கணக்கு மோசடியும்தடுமாறும் பாதுகாப்பும்!

13 Aug 2026, 9:48 pm • Update

மியூல் கணக்கு மோசடியும்தடுமாறும் பாதுகாப்பும்!
நாட்டின் மூலை முடுக்கெல்லாம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஊடுருவியிருப்பது இந்தியாவின் மிகப்பெரிய

மியூல் கணக்கு மோசடியும்தடுமாறும் பாதுகாப்பும்!

போதையின் பாதையை முற்றாக தடுத்திடுக!

12 Aug 2026, 9:00 pm • Update

போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க அரசு உறுதி பூண்டுள்ளது. கோவை மாணவர் அமுதன் கொலை குறித்து சட்டப்பேரவையில் திங்களன்று விவாதிக்கப்பட உள்ளது. போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றாக தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

போதையின் பாதையை முற்றாக தடுத்திடுக!

சட்டைப் பையிலும் ஒரு சுங்கச் சாவடியா?

11 Aug 2026, 8:55 pm • Update

யுபிஐ மூலம் ரூ.2000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.40% வரை கட்டணம் விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது மக்கள் மீது ரூ.81,700 கோடி வரை கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

சட்டைப் பையிலும் ஒரு சுங்கச் சாவடியா?

மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்த உழைக்கும் வர்க்கம்

10 Aug 2026, 8:18 pm • Update

ஒன்றிய அரசின் கார்ப்பரேட் சார்புப் போக்குகளுக்கு எதிராக நாடு முழுவதும் தொழிலாளர்களும் விவசாயிகளும் சிறைநிரப்பும் போராட்டம் நடத்தினர். 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த எழுச்சி மோடி அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரி

மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்த உழைக்கும் வர்க்கம்

1.5 கோடி பெயர்கள் நீக்கம் ஜனநாயகத்தின் வேரில் பாய்ந்த கொடுவாள்

9 Aug 2026, 8:57 pm • Update

இந்தியத் தேர்தல் ஆணையம் 1.5 கோடிக்கும் அதிகமான வாக்காளர் பெயர்களைப் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. ஆந்திரா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் லட்சக்கணக்கான பெயர்கள் விடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1.5 கோடி பெயர்கள் நீக்கம்  ஜனநாயகத்தின் வேரில் பாய்ந்த கொடுவாள்

மேற்கு வங்க முதலமைச்சரின் ஆபத்தான கேள்வி

7 Aug 2026, 10:11 pm • Update

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் வாக்காளர் பட்டியலை ஒப்பிட்டு மேற்கு வங்க முதல்வர் எழுப்பியுள்ள கேள்வி சட்டவிரோதமானது. இது குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய விளக்கங்கள் இங்கே.

மேற்கு வங்க முதலமைச்சரின் ஆபத்தான கேள்வி

மதச்சார்பின்மையிலிருந்து பிறழக்கூடாது

6 Aug 2026, 9:48 pm • Update

தமிழக அமைச்சர்கள் பட்ஜெட் தாக்கலின் போது மத அடையாளங்களை வெளிப்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு நிர்வாகத்தில் மதம் குறுக்கிடக்கூடாது என்பதே மதச்சார்பின்மையின் அடிப்படை.

மதச்சார்பின்மையிலிருந்து  பிறழக்கூடாது

ஜனநாயக மறுப்பும் அதிகாரக் குவிப்பும்!

5 Aug 2026, 8:56 pm • Update

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 7 ஆண்டுகள் ஆகின்றன. மக்களின் உரிமைகளை மீட்கவும், ஜனநாயகத்தை நிலைநாட்டவும் முழுமையான மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஜனநாயக மறுப்பும் அதிகாரக் குவிப்பும்!

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் யுடிஎப் அரசின் கொள்கைத் தோல்வி!

4 Aug 2026, 9:21 pm • Update

கேரளாவில் பிஎம் ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்தும் யுடிஎப் அரசின் முடிவு அதன் கொள்கைத் தோல்வியைக் காட்டுகிறது. ஒன்றிய அரசின் கல்வி நிதிக்காக மாநில உரிமைகளை அடகு வைப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் யுடிஎப் அரசின் கொள்கைத் தோல்வி!

கவனமாக கையாள்க!

3 Aug 2026, 8:25 pm • Update

திருப்பரங்குன்றம் தர்கா அருகே தீபம் ஏற்ற அனுமதித்த மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. மத நல்லிணக்கத்தை காக்க அரசு சட்டப்பூர்வமாக வாதிட வே

கவனமாக கையாள்க!

உரிமையை நிலைநிறுத்த ஒன்றுபடுத்துவது அவசியம்

2 Aug 2026, 9:29 pm • Update

காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைவது அவசியம். மேட்டூர் அணை நீர்வரத்து மற்றும் விவசாயிகளின் பாதிப்புகளை கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும்.

உரிமையை நிலைநிறுத்த ஒன்றுபடுத்துவது அவசியம்
...
எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.