நீட் தேர்வு வினாத்தாள் கசிவு 23 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் செய்யும் துரோகம் ஆகும். கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கும், அரசு வேலையில் சேர விரும்பும் மாணவர்களுக்கும் மோடி அரசு தொடர்ந்து தீங்கு விளைவிக்கிறது.