tamilnadu

img

விவசாயத் தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்தி

கொரானா நோய்த்தொற்று காலத்தில் விவசாயத் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.7500 நிவாரணம் வழங்க வேண்டும், நுண்நிதி நிறுவன கடன்களைஅரசே ஏற்றுக்கொண்டு தள்ளுபடி செய்யவேண்டும்,, கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் முலம் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு மனியத்துடன் கடன் வழங்கவேண்டும்,  முதியோர் அனைவருக்கும் மாதம் ரூ.3000 ஓய்வூதியம்  வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கடலூர், குடியாத்தம், காவேரிபட்டினம்,  திருவண்ணாமலை, விக்கிரவாண்டி ஆகிய இடங்களில் வட்டாட்சியர் அலுவகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;