tamilnadu

img

சென்னை: பூங்காக்களில் நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் நாய்கள் கடித்ததில் 5 வயது சிறுமி படுகாயமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பூங்காக்களில் நாய்களை அழைத்து வர சென்னை மாநகராட்சி கட்டுப்பாடு விதித்துள்ளது.
பூங்காவுக்குள் உரிமையாளர் ஒரு நாயை மட்டுமே கயிறில் கட்டப்பட்ட நிலையில் அழைத்து வர வேண்டும், நாயின் வாய் பகுதியை மூடியிருக்க வேண்டும், நாய்களுக்கு தடுப்பூசி போடுவதுடன், உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிப்பு.

;