tamilnadu

img

ரோல்பால் ஸ்கேட்டிங் வீராங்கனைகளுக்கு வாழ்த்து

மேகாலயாவில் நடைபெறவிருக்கும் தேசியளவிலான ஆல் இந்தியா பெடரேஷன் ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில்  தமிழ்நாடு அணி கேப்டன் சின்னாளபட்டி டியோ ஸ்ரீ சாய்னி தலைமையிலான ராஜன் உள்விளையாட்டு அரங்க மாணவிகள் 6-பேர் மாஸ்டர் பிரேம்நாத் தங்கலட்சுமி தலைமையில் கலந்து கொள்ள உள்ளனர், அவர்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள் பயிற்சியளர்கள் சால்வை அணிவித்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர், இதில் , பயிற்சியாளர்கள் கலையரசி,குணசேகரன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

;