tamilnadu

img

கொரோனா பரிசோதனைகள் போதுமானதல்ல.... ராகுல் காந்தி

புதுதில்லி:
கொரோனா வைரஸை வெல்வதற்கு வெகுஜன சீரற்ற சோதனைதான் முக்கியம் என்று நிபுணர்கள் ஒப்புக் கொண்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இந்த விஷயத்தில் வேகமாக செயல்பட வேண்டும்.  நாளொன்றுக்கு 40,000  சோதனைகள் தான் நடைபெறுகிறது. அதை ஒரு லட்சமாக அதிகப்படுத்தவேண்டும்.  அதிகமான மக்களிடம் சோதனை நடத்துவதற்கான உபகரணங்கள் நம்மிடம் உள்ளன. அதிகமான சோதனைகளால் மட்டுமே கொரோனாவை வெல்ல முடியும்  என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 

;