மரங்களை

img

பவானிசாகர் அருகே வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை

பவானிசாகர் அருகே ஒற்றை காட்டு யானை தோட்டத்துக்குள் புகுந்நது வாழை மரங்களை சேதப்படுத்தின.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள விளாமுண்டி வனப் பகுதியில் யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன.

;