districts

img

மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க வலியுறுத்தி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை,  மே 18 - மயிலாடுதுறை கிட்டப்பா  அங்காடி முன்பு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் செவ்வாயன்று மாலை அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.மாரி யப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  மத கலவரங்களை தடுத்து மக்கள் ஒற்றுமையை  பாதுகாக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஜி.ஸ்டா லின், மனிதநேய மக்கள் கட்சி யின் மாவட்ட செயலாளர் ஷேக் அலாவுதீன், தமுமுக மாவட்ட செயலாளர் கூறைநாடு பாஷித், விசிக மண்டல செயலாளர் வேலு.குபேந்திரன், இந்திய தேசிய லீக் மாவட்ட செயலாளர் சர்புதீன், திராவிடர் விடு தலை கழக மாவட்ட செய லாளர் மகேஷ், அனைத்து இஸ்லாமிய இயக்க கூட்ட மைப்பு தலைவர் சாதிக், சிபிஎம் ஒன்றிய செயலாளர் டிஜி.ரவிச்சந்திரன், சிபிஎம்  நகர செயலாளர் டி.துரைக் கண்ணு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

;