election2021

img

கரூர் தொகுதி திமுக வேட்பாளர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்....

கரூர்:
நடந்துமுடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜிதேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல்  6 ஆம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் நடைபெற்றசட்டமன்றத்  தேர்தலில் மொத்தம் 72.78 சதவீதவாக்குகள் பதிவாகின.   வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு  இயந்திரங்கள் அனைத்தும்  வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை  மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.  இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும்மையங்களில் கண்காணிப்பை பலப்படுத்தக்கோரி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 

;