பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சூரத் மாடலைப் போல நாடு முழுவதும் தேர்தலை நடத்துவார்கள். முக்கியமாக பாஜக அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் அழித்துவிடும். அதனால் மக்கள் மிக கவனமாக வாக்களிக்க வேண்டும்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சூரத் மாடலைப் போல நாடு முழுவதும் தேர்தலை நடத்துவார்கள். முக்கியமாக பாஜக அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் அழித்துவிடும். அதனால் மக்கள் மிக கவனமாக வாக்களிக்க வேண்டும்.