states

img

வீதிகள் தோறும் செங்கொடி; சிவக்கும் கேரளச் சாலைகள்

20 தொகுதிகளைக் கொண்ட கேரள மாநிலத்தில் ஏப்ரல் 26 அன்று (வெள்ளியன்று) மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதனுடன் அங்கு பிரச்சாரம் ஓய்கிறது. இந்நிலையில், மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடது ஜனநாயக முன்னணி தீவிரமாக மக்கள் சந்திப்பு இயக்கம் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் குறுகிய சாலைகளிலும், வீதிகளிலும் செங்கொடி மிளிர்வதால் கேரளச் சாலைகள் சிவந்துள்ளன.

;