tamilnadu

img

தேசப்பிதா கனவை நனவாக்குவோம்!

“கிராமங்களில் வாழும் கோடிக்கணக்கான ஏழை - எளிய குடியானவர்கள் தான் ஜனநாயகத்தின் உண்மையான எஜமானர்கள். அவர்களின் ஏழ்மையை அகற்றும் பணியில் முழுமையாக ஈடுபடுவீர்கள் என நம்பித்தான் உங்களை அவர்கள் தேர்வு செய்து பதவியில் அமர்த்தி உள்ளார்கள் என்பதை மறவாமல் செயல்படுங்கள்” - என்று தேசப்பிதா மகாத்மா காந்தி கூறினார். அவரின் எண்ணத்தை நிறைவேற்ற இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்போம்” என்று மதிமுக துணைப்பொதுச்செயலாளர் மல்லை சி.ஏ. சத்யா வேண்டுகோள் விடுத்தார்.

;