tamilnadu

img

இருசமூகத்தினரிடையே இடையே மோதல் : அம்பேத்கர் சிலை சேதம்!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் அடுத்து அந்த பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இருசமூகத்தினரிடையே இடையே இருந்த முன் விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது.இம்மோதலில் காவல் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த தனியார் வாகனத்திற்கு ஒரு தரப்பினர் தீ வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கிருந்த அம்பேத்கர் சிலையும் சேதப்படுத்தபட்டுள்ளது. 

இந்நிலையில் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.மோதலின் காரணம் பற்றியும்,அதில் ஈடுபட்டவர்களை பற்றியும் போலிசார் விசாரித்து வருகின்றனர். 
 

;