tamilnadu

img

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல்

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீ மதுரை ஊராட் சியில் புதனன்று மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக் கான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவிக்குழு திட்டம் குறித்தும், கொரோனா விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட் டது.

;