tamilnadu

img

தனியாக பயணித்த ஐந்து வயது சிறுவன்

பெங்களூரு:
கொரோனா தாக்கத்தால் முடங்கியிருந்த உள்நாட்டு விமானச் சேவைகள் திங்களன்று தொடங்கின. இந்த நிலையில் தில்லியில் சிக்கிக்கொண்ட  விஹான் ஷர்மா என்ற ஐந்து வயது சிறுவன் தில்லியில் இருந்து பெங்களூருக்கு தனியாக பயணம் செய்துள்ளான். மூன்று மாதங்களுக்குப் பிறகு  தம்மை அழைக்க வந்த தாயை பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலை யத்தில் சந்தித்தார்.

ஊரடங்கு திருமணம்
பார்பேட்டா:

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்அசாமின்  பார்பேட்டாவைச் சேர்ந்த  சாரங்கஷர்மா கோபிந்தாபூர்கிராமத்தைச் சேர்ந்த பராஷா கோஸ்வாமியை திருமணம் செய்துகொண்டனர். மண மக்கள் முகக்கவசங்கள் அணிந்திருந்தனர். 

;