non-holiday

img

தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது வழக்கு

ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தையொட்டி விடுமுறை அளிக்காத 124 தொழில் நிறுவனங்கள் மீதுவழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்தொழிலாளர் தினத்தையொட்டி மே 1ஆம் தேதி அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

;