பிரபல ஹோட்டல் நிறுவனமான லீமா குழுமத்துடன், குஜராத் அரசு 20 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம்ஒன்றைப் போட்டுள்ளது.....
பிரபல ஹோட்டல் நிறுவனமான லீமா குழுமத்துடன், குஜராத் அரசு 20 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம்ஒன்றைப் போட்டுள்ளது.....
மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசைப் பாதுகாப்பதே காந்திக்கு செய்யும் அஞ்சலியாகும்.
தகவல் அறியும் உரிமைச்சட்ட மசோதா கடந்த 2005-ஆம்ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அது தற்போது அழிவின் விளிம்பில் நிற்கிறது. கடந்த 10 வருடங்களில் 60 லட்சம் பேர் ஆர்டிஐ மூலம் பயனடைந்துள்ளனர். ...
ராஜீவ் காந்தி தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சுக்கு கண்ணியத்தை குறைக்கும் செயல் என தில்லி பல்கலைக்கழகத்தின் 200 பேராசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் கை சின் னத்தில் போட்டியிடுகிறார்.அவரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர்(சிஐடியு) புதனன்று காந்தி மார்க்கெட் பகுதியில் துண்டு பிரசுரம் விநியோகித்து வாக்குசேகரித்தனர்.