india

img

ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சூரத் மாடலைப் போல நாடு முழுவதும் தேர்தலை  நடத்துவார்கள். முக்கியமாக பாஜக அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் அழித்துவிடும். அதனால் மக்கள் மிக கவனமாக வாக்களிக்க வேண்டும்.

;