india

img

தேசியவாத காங்கிரஸ் (சரத்) தலைவர் சுப்ரியா சுலே

நம் முன்னோர்கள் ஆங்கிலேயர்களுடன் கடுமையாக போராடி இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்துள்ளனர். நம் நாட்டின் மிக முக்கியமான தூண்களில் ஒன்றாக நீதித்துறை உள்ள நிலையில், நீதித்துறையில் சமரசம் செய்யப்படுவதாக வழக்கறிஞர்கள் கருதுவது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.

;