கேரளத்தின் கொல்லம் தொகுதியில் இடது ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் திரைக்கலைஞர் எம்.முகேஷை ஆதரித்தும்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் உரையாற்றினார்.