districts

img

மூத்த தோழர் நெடுஞ்சேரலாதன் காலமானார்

விழுப்புரம்,பிப்.1- விழுப்புரம் மாவட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின்  செஞ்சி வட்டச் செயலாளராக 5 முறை பணியாற்றிவர் தோழர் எஸ்.நெடுஞ்சேரலாதன். மாவட்டக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். அரசு ஊழியர் சங்கத்தில் மாவட்ட, மாநில பொறுப்புகளிலும் இருந்துள்ளார். உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி புதனன்று (பிப்.1) காலமானார்.  50 ஆண்டுகளுக்கு மேலாக விழுப்புரம் மாவட்டத்தில் கட்சிப் பணியாற்றி தோழருக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர் மலரஞ்சலி செலுத்தினர்.

;