tamilnadu

img

‘மோடி வந்தால் ஜனநாயகம் அழிந்துவிடும்’

பெங்களூரு, ஏப். 20 -மோடி மீண்டும் பிரதமரானால், நாட்டு மக்கள்என்ன கதி ஆவார்கள்? என்ற ஆதங்கம் தனக்குள் ஏற்பட்டுள்ளதாகவும், மோடி மீண்டும் பிரதம ரானால் ஜனநாயகம் அழிந்துவிடும்; நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெறும் என்றும் கர்நாடகமுன்னாள் முதல்வர் சித்த ராமையா கூறியுள்ளார். மோடியின் கடந்த 5 ஆண்டு ஆட்சியில், பிற்படுத்தப்பட்டவர்கள், தலி த்துக்கள், பழங்குடியினர் என யாரும் நிம்மதியாக வாழவில்லை என்றும் சித்தராமையா கூறி யுள்ளார்.

;