tamilnadu

img

114 பேரை ‘அனுப்பி’ வைக்கும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் சென்றிருந்த 114 இந்தியர்கள், அங்கு பிறப்பிக்கப்பட்ட கொரோனா ஊரடங் கைத் தொடர்ந்து, இந்தியா திரும்ப முடியாமல்தவித்து வந்தனர். அவர்கள் பாகிஸ்தான் அரசிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, அந்த114 பேரும் அட்டாரி - வாகா எல்லை வழியேஜூலை 9-ஆம் தேதி இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

;