tamilnadu

img

வெளிநாடு செல்லப் போவதில்லை

புதுதில்லி, மார்ச் 13 - கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், மத்திய அமைச்சர்கள் யாரும் வெளிநாட்டிற்குச் செல்ல மாட்டார்கள் என்று பிர தமர் மோடி அறிவித்துள் ளார். “இனி வரும் நாட் களில் மத்திய அமைச்சர் கள் யாரும் வெளிநாடு களுக்குச் செல்லமாட் டார்கள். தேவையற்ற வெளிநாட்டுப் பய ணத்தைத் தவிர்க்குமாறு இந்திய மக்களையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று பிரதமர் மோடி கூறி யுள்ளார். பிரதமர் மோடி  கடந்த 6 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணங் களை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத் தக்கது.

;