india

மாநிலங்களவை முதல் அமர்வு முடிந்தது....

புதுதில்லி:

மாநிலங்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு முடிந்ததைத் தொடர்ந்து இரண்டாவது அமர்வு மார்ச் 8 ஆம் தேதி துவங்குகிறது. அனைத்து நிலைக்குழு கூட்டங்களிலும் உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என்று அவைத் தலைவர் கூறியுள்ளார்.

;