tamilnadu

img

கொரோனா நிவாரணமாக மாதந்தோறும் ரூ.7 ஆயிரத்து 500 வழங்கிடுக

கொரோனா நிவாரணமாக மாதந்தோறும் ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழிலாளர்கள் சேலம் தலைமை தபால் நிலை யத்தில் தமிழக முதல்வருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் பி.ராமமூர்த்தி, விசைத்தறி சங்க மாவட்டச் செயலாளர் பி.சந்திரன் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

;