tamilnadu

img

குழந்தை எழுத்தாளர் விழியனுக்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விருது வழங்கினார்

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் தமிழ் ரத்னா விருது வழங்கும் விழா செவ்வாயன்று (அக்.22) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் ‘நாடக ரத்னா’ விருது நாடகவியலாளர் பிரளயனுக்கும், ‘யுவ ரத்னா’ விருது குழந்தை எழுத்தாளர் விழியனுக்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.

;