court

img

உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ்!

உண்மைக்குப் புறம்பான மருத்துவம் விளம்பரங்களை வெளியிட்ட பதஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளர் பாபா ராம்தேவ், உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராகி பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.
ராம்தேவின் மன்னிப்பை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்கை மீண்டும் ஏப்ரல் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

;