districts

img

தேர்தல் விழிப்புணர்வு மனிதசங்கிலி...

திருவள்ளுர் மாவட்டம், பூவிருந்தவல்லி நகராட்சிக்கு உட்பட்ட திருமழிசை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வியாழனன்று (மார்ச் 28) மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபுசங்கர் மக்களவைத் தேர்தல் - 2024 முன்னிட்டு பூவிருந்தவல்லி நகராட்சி சார்பில் 100 விழுக்காடு வாக்களிப்பது அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்ற மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது.

;