திருவள்ளூர் (தனி), நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் புதனன்று (மார்ச் 27), திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார். இதில் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ (திருவள்ளூர்), சா.மு.நாசர், எம்எல்ஏ (ஆவடி), எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ (மாதவரம்), டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ (கும்மிடிப்பூண்டி), ஆகியோர் கலந்து கொண்டனர்.