“திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மேற்கொண்ட பரப்புரைப் பயணத்தை கோயம்புத்தூரில் நிறைவு செய்தேன். ஜனநாயக சக்திகளின் கரங்களை வலுப்படுத்த, தேர்தல் நாளான ஏப்ரல் 19 அன்று வாக்குச் சாவடிக்குச் சென்று ஜனநாயகக் கடமையினை நிறைவேற்றுங்களென தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ‘இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க’” என்று மநீம தலைவர் கமல்ஹாசன் ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.