tamilnadu

img

பொதுத்தேர்வு நீட்டிக்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

ஈரோடு, நவ.30- ஈரோடுமாவட்டம் தூக்க நாயக்கன்பாளையம் ஒன்றி யத்தில் உள்ள பத்துக்கும் மேற் பட்ட கிராமங்களில், சாலை மேம் பாட்டுப்பணிகள் குடிநீர் மேல் நிலைத்தொட்டி உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங் கோட்டையன் தொடங்கிவைத் தார். பின்னர் அமைச்சர் செய்தி யாளர்களிடம் பேசுகையில், 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு வைத்தாலும் மூன்று ஆண்டுகளுக்கு அனைவரும் தேர்ச்சி பெறுவர். அதன் பிறகு தேவைப்பட்டால் மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.  பள்ளிகளில் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை போக்க காலை, மாலை உடற்பயிற்சி, ஆங்கிலத் தில் பேசும் திறனை மேம்படுத்து வதற்கான பயிற்சி, தேர்வு நேரம் 3 மணி நேரமாக உயர்த்தப்பட் டுள்ளது என்று கூறினார்.

;